latest

அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தைத் தேர்வு செய்துள்ளார் பி.ஆர்.கவாய். | From Hisar to the Apex Court: Justice Surya Kant Becomes First CJI from Haryana


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை நீதிபதியாக தேர்வாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி பி.ஆர். கவாய் தனது பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் நகலை நீதிபதி சூர்யா காந்துக்கும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த Surya Kant?

நீதிபதி சூர்யா காந்த் 2027, பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார். அவர் குறித்த சில முக்கிய தகவல்கள்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *