கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்


கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத் திறனை நாடு தற்போது எட்டியுள்ளது. கடலோரப் பகுதிகளை மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் எல்லைகளையும் பாதுகாக்கும் முழுமையான திறனை நாம் பெற்றுள்ளோம். கடற்கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, கடல்சாா் பயங்கரவாதம் என அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொள்ளும் திறனை நாடு பெற்றுள்ளது.





@-தினப்புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *