சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!


இந்த வலையில் விழும் ஆண்களும் அதை நம்பி, அந்தப் பெண்களுடன் குறுஞ்செய்தியில் ஆரம்பித்து போன்கால் வரை பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த முதல்படி முடிந்த பின்னர், பிடித்த உணவு, பிடித்த பார் என ஆரம்பித்து அவர்களை “டேட்டிங்”கிற்கு அழைக்கிறார்கள்.

இப்படி இரண்டாம் படியும் முடிந்த பிறகு, டேட்டிங் செல்லப்போகும் இடங்களையும் அந்தப் பெண்களே தேர்வு செய்கிறார்கள். அதுதான் அந்த ஆடம்பர பார்கள், அல்லது உணவகங்கள்! தாங்கள் பணிபுரியும் அந்த இடங்களுக்கு அந்த ஆண்களை பிடித்த இடம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் எல்லா விலையுயர்ந்த உணவிலிருந்து, மதுவரை எல்லாவற்றையும் அந்த ஆணை ஆர்டர் செய்ய வைக்கிறார்கள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு, கஞ்சத்தனம் காட்டினால் நன்றாக இருக்காது என பல ஆண்கள் இருக்கும் பணத்தையெல்லாம் இங்கு கொட்டி, கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறார்கள். 





@-தினப்புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *