துணை ஜனாதிபதி நிகழ்ச்சி போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது.. மத்திய அரசு உதவி நாடுவோம் – வானதி சீனிவாசன் Vanathi Srinivasan slams DMK government over VP program security arrangements


திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

சி.பி. ராதாகிருஷ்ணன்

அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசின் உதவியை நாடி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *