கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு தவெகவின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் விகடனுக்கு அளித்த பேட்டி.
