இதென்ன புது கூட்டணி

சினிமா தியேட்டர்களை காலி செய்து வரும் ஓடிடி தளங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் போது பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது. உதாரணமாக நெட்பிளிக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டால் இத்தளத்தில் கேமிங் அறிமுகம் செய்யப்பட்டு பல வகையில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களையும், வருமானத்தையும் பார்க்க முடியவில்லை. இதேபோல் அதிக வேக இணையம் உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் வேளையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் தேக்கம் அடைந்துள்ளது. இதே பிரச்சனை தான் அனைத்து டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி…

Read More

அமெரிக்காவை காப்பாற்றும் டேட்டா சென்டர்-கள்.. அப்போ இந்தியாவின் நிலைமை என்ன..?

டேட்டா சென்டர், இந்தியாவில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களின் தரவுகளை இந்திய மண்ணிலேயே சேமிக்க வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது மூலம் நாட்டில் டேட்டா சென்டர் தேவை அதிகரித்தது. ஆனால் அமெரிக்காவில் அந்நாட்டின் பொருளாதாரமே டேட்டா சென்டரை தான் நம்பியுள்ளது என்பது தெரியுமா..? அதிலும் குறிப்பாக 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் நடந்த விஷயங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

Read More
முடங்கிய AWS.. அமெரிக்காவில் Perplexity உட்பட பல்வேறு சேவைகள் பாதிப்பு..!!

முடங்கிய AWS.. அமெரிக்காவில் Perplexity உட்பட பல்வேறு சேவைகள் பாதிப்பு..!!

இன்றளவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவைகள் கிளவுட் அமைப்பில் தான் இயங்கி வருகிறது, இப்பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் கொடிக்கட்டி பறக்கும் வேளையில் இதன் சேவையில் ஏற்பட்ட கோளாறு தற்போது உலகளவில் பெரும்பாலான சேவைகள் முடங்கியோ அல்லது பாதித்துள்ளது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) சேவையில் ஏற்பட்ட பழுதால் ஏஐ தளமான பெர்ப்ளெக்சிட்டி, ஃபோர்ட்னைட், ஸ்னாப்சாட் போன்ற பிரபலமான ஆப்களும், பல்வேறு டிஜிட்டல் சேவை தளங்களும் செயலிழந்தன. அமேசான் வெப் சர்வீஸ்-ஐ நம்பி தான் பல பெரும்…

Read More

கோவா: கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி. | PM Modi Celebrates Diwali with Indian Navy, Declares India on Verge of Eradicating Maoism

பிரதமரின் பேச்சு “பாதுகாப்பு படைகளின் துணிச்சலாலும் வீரத்தால் நம் நாடு கடந்த சில ஆண்டுகளில் மற்றொரு இலக்கை எட்டியிருக்கிறது. இது மாவோயிசத்தைப் பற்றியது. மாவோயிசத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான விளிம்பில் நம் நாடு இருக்கிறது. 2014ம் ஆண்டு இந்தியாவில் 125 மாவட்டங்கள் மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்போது வெறும் 11 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் தாக்கம் இருக்கிறது. பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பாதிப்பிலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன….

Read More

தீபாவளி தினத்தில் சர்ப்ரைஸ்.. சௌத் இந்தியன் பேங்க் பங்குகள் ஓரே நாளில் 20% உயர்வு..!!

இந்தியா முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டாடி வரும் வேளையில் இன்று பங்குச்சந்தை மிகவும் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. காலை வர்த்தகம் துவக்கத்தில் இருந்து உயர்வுடன் வர்த்தகம் நடக்கும் வேளையில் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 411.18 புள்ளிகள் உயர்ந்து 84,363.37 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 133.30 புள்ளிகள் உயர்ந்து 25,844.55 புள்ளிகள் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய வங்களில் ஒன்றாக விளங்கும் சௌத்…

Read More

“அக்., 21-ம் தேதி பொது விடுமுறை” – தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அறிவிப்பு | TN govt announces general holiday diwali next october 21st

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், அக்டோபர் 21-ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குப் பொது விடுமுறை அறிவித்து அதற்குப் பதில் அக்டோபர் 25-ம் தேதி வேலைநாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது…

Read More

“சம்பாதிச்சதை ஊருக்கு அனுப்ப முடியல” – மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: இந்திய அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன? |Indians stranded in Maldives: What are their demands from the government?

கடந்த ஆண்டு 500 டாலரிலிருந்து 400 டாலர் (சுமார் ரூ.34,000) வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யலாம் எனக் இரண்டாவது முறையாகக் குறைத்தது. தற்போது அதையும் குறைத்து, இந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 150 டாலர் (சுமார் ரூ.13,000) வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர். இது தொடர்பாக இந்திய அரசின் மாலத்தீவு இந்திய…

Read More

அந்தர் பல்டி அடித்த டிரம்ப்.. ரஷ்யாவை விட்டுக்கொடுக்க முடியாது.. இந்திய திட்டவட்டம்..!!

டிரம்ப் அமெரிக்காவில் மட்டும் உலகளவில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். ஒருப்பக்கம் அமெரிக்காவில் செலவின கொள்கை ஒப்புதல் பெற முடியாமல் ஷட்டவுன் எதிர்கொண்டு வரும் வேளையில், அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கும் இந்தியாவும் சீனாவும் ரெசிப்ரோக்கல் வரிக்கு அடிப்பணியாமல் இருப்பது டிரம்ப் அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது. சீனா அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வரும் வேளையில், இந்திய சந்தையை வரி மூலம் அடைய வேண்டும் என திட்டமிட்டு வரும் டிரம்ப் தேவையில்லாமல் பேசி…

Read More

இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லாதீர்கள், வீட்டில் யோகா செய்யுங்கள் என்று கூறும் பா.ஜ.க எம்.எல்.ஏ | BJP MLA tells Hindu women not to go to gym, do yoga at home

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் படல்கர் பெண்கள் உடற்பயிற்சிக்காக ஜிம் செல்வது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அவர் பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “‘கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் யோகா செய்ய வேண்டும். ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய செல்லும்போது அங்கு இருக்கும் பயிற்சியாளர் குறித்து உங்களுக்குத் தெரியாது. அவர் வேறு மதத்தைச்…

Read More

“இந்தியா விதிமுறைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால்” – இந்தியா மீது பாயும் அதிபர் ட்ரம்ப் | “If India doesn’t agree to the terms” – President Trump lashes out at India

இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், “இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார்” என்றார். ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, “அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார். அப்படி எதுவும்…

Read More