Dindigul: பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட எம்.பி. சச்சிதானந்தம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று மாசுபாடும், பட்டாசு குப்பைகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. தீபாவளியன்று இரவே தூய்மை பணியாளர்களும் பட்டாசுக் குப்பைகளை அகற்றத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த வருடமும் நேற்று தீபாவளி வெகு விமர்சையாகக் கொண்டாடி பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பெரிய அளவில் பேப்பர்களை ரோல் செய்து இருக்கும் பட்டாசுகளையே இளைஞர்கள் விரும்பி…

Read More

“குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம். ஆப்ரேஷன் சிந்தூர்…

Read More

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஜாக்பாட்.. 8.10% வரை வட்டி வழங்கும் பிரபல வங்கிகள்.!!

மூத்த குடிமக்களுக்கான 5 வருட நிலையான வைப்பு நிதிக்கான அதிக வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம். சில வங்கிகள் 8.10% வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்தியாவில், மூத்த குடிமக்கள் 5 வருட கால வைப்பு நிதிக்கு 8.10% வரை வட்டி பெறலாம். இந்த சலுகைகள் பெரும்பாலும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவை நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு சிறந்த வருமானத்தை வழங்கி சந்தையில் முன்னிலை வகிக்கின்றன. ரூ.3 கோடி வரையிலான…

Read More

பங்குச்சந்தை முதலீட்டாளர்களே இந்த பங்கு வாங்குறதுல எச்சரிக்கையா இருங்க: BSE அறிக்கை

ஆர்.ஆர்.பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் பங்கு விலையில் அபரிமிதமான ஏற்றம் காணப்பட்டதை அடுத்து, பம்பாய் பங்குச் சந்தை (பிஎஸ்இ) முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ஏப்ரல் 2024 இல் ரூ.15 ஆக இருந்து, அக்டோபர் 2025 இல் ₹9,292.20 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நிறுவனத்தின் நிதி செயல்திறனுடன் ஒத்துப்போகவில்லை என்று பிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த பங்கு ‘மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள்’ (ESM) பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடிப்படை…

Read More

2025 ஆம் ஆண்டு தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: பங்குச்சந்தை ஏற்றத்திற்கான தொடக்கமா?

இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50, அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு மணிநேர சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வில் லாபத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 63 புள்ளிகள் உயர்ந்து, 0.07% அதிகரித்து 84,426.34 ஆகவும், நிஃப்டி 50 25 புள்ளிகள் உயர்ந்து, 0.10% அதிகரித்து 25,868.60 ஆகவும் வர்த்தகத்தை முடித்தது. முக்கியக் குறியீடுகள் மிதமான லாபத்துடன் முடிவடைந்தாலும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகள் சிறப்பான செயல்பாட்டைக் காட்டின. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு…

Read More

பெங்களூருவா இது..? 11 கிமீ தூரத்தை கடக்க வெறும் 15 நிமிடங்கள் தான்.. வியந்து போன நெட்டிசன்ஸ்..!!

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராகவும், ‘சிலிக்கான் சிட்டி’யாகவும் விளங்கும் பெங்களூரு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் இருந்து திறமையானவர்களை ஈர்க்கும் சக்திவாய்ந்த வேலைவாய்ப்பு மையமாக இது இருப்பதால், மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கம்தான் நகரைத் திணறடிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல். காலையில் அலுவலகம் செல்லத் தொடங்குவது முதல் இரவு வீடு திரும்புவது வரை, ஒவ்வொரு குடிமகனின் அன்றாட வாழ்விலும் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு தவிர்க்க…

Read More

பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா? BMW கார் வாங்க டெண்டர்.. சர்ச்சையில் லோக்பால் அமைப்பு!!

பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் லோக்பால் அமைப்பு . கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் , கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் என பல சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. டெல்லியின் ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரத போராட்டம்…

Read More

38 வயதில் ஓய்வுபெற்ற இன்ஃபோசிஸ் ஊழியர்.. அப்போவே ரூ.100 கோடி சொத்து.. வைரலாகும் பதிவு.!!

பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் உணவகத்தில் 1990களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பழைய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இன்போசிஸின் ஆரம்ப நாட்கள் மற்றும் அதன் முதல் தலைமுறை ஊழியர்களின் நிதி நிலைமை குறித்து இக்காணொளி பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. மதிய உணவின்போது இளம் பொறியாளர்கள் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் இக்காணொளி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றின் எளிய ஆரம்ப நாட்களைப் பற்றிய ஏக்கத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. முன்கூட்டிய ஓய்வு…

Read More

இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது . சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது. தங்க நகை: தங்கத்தை நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நகைக் கடைகளும் நடத்தக்கூடிய நகைச்சீட்டு திட்டங்கள் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. அதாவது நகை சீட்டுகள் மூலம் நாம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு…

Read More

Lokpal: லோக்பால் அமைப்பு கேட்கும் 7 BMW கார்: விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் | Lokpal asks for 7 BMW cars: Social activists criticize

நாட்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டிய லோக்பால் அமைப்பு, ஆடம்பரக் காரை விரும்பிக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் பற்றிக் கவலைப்படாத, தங்கள் ஆடம்பரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம், அரசாங்கம் லோக்பாலை செயல்படவிடாமல் செய்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸின் இளைஞர் பிரிவு, “ஒரு காலத்தில் பொறுப்புக்கூறலின் அடையாளமாக இருந்த லோக்பால் அமைப்பு இடிந்து விழுகிறது… முக்கிய நியமனங்கள்…

Read More