
வானை அலங்கரித்த வாணவேடிக்கை.. சிவகாசியில் இந்தாண்டு ரூ.7,000 கோடியை எட்டிய பட்டாசு விற்பனை..!!
இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்யும் சிவகாசியின் வரலாறு, ஒரு துளிப் போராட்டத்தில் தொடங்குகிறது. 1922ஆம் ஆண்டில் சிவகாசியில் ஏற்பட்ட கடுமையான வேலையின்மை காரணமாக, அங்கிருந்து அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் ஆகிய இரு சகோதரர்கள் தீப்பெட்டித் தொழிலைக் கற்க கொல்கத்தா சென்றனர். அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்து தொழிலைக் கற்றுக்கொண்ட அவர்கள், 1923ஆம் ஆண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, ‘நேஷனல் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர். ஆரம்பத்தில்…