latest

ஒரே டீலில் 186 BMW, மெர்சிடிஸ் கார்கள்.. ரூ.21 கோடியை சேமித்த ஜெயின் சமூக உறுப்பினர்கள்.!

வணிக ரீதியிலான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற ஜைன சமூகம், சமீபத்தில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் போன்ற 186 உயர்தர ஆடம்பரக் கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ.21 கோடி தள்ளுபடியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த விற்பனையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜைன் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஏற்றுக் கொண்டது. JITO அமைப்பில் இந்தியா முழுவதும் 65,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிகழ்வு ஆடம்பரக் கார்…

Read More

சிவகாசியில் இப்படி ஒரு பட்டாசு நிறுவனமா..? வெறும் 20 நாட்களில் ரூ.300 கோடி வருமானம்..!!

தொழில் உலகில் பல நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் சீரான விற்பனையை கொண்டிருக்க கூடிய நிலையில், ஒரு சில வாரங்களிலேயே தங்கள் மொத்த ஆண்டு வருவாயில் 70 முதல் 80 சதவீதத்தை ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது சிவகாசியை சேர்ந்த ‘ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ்’ (Standard Fireworks) நிறுவனம். பல கட்டுப்பாடுகள், சந்தை சவால்களை தாண்டி 3 தலைமுறைகளாக தலைநிமிர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், பட்டாசுத் துறையின் பின்னணியில் இயங்கும் சவாலான தொழிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்…

Read More

புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ – வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு

புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை. இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை. ரோந்துப் பணியில் புதுச்சேரி போலீஸார்  இப்படியான சூழலில், பண்டிகைக்…

Read More

பெங்களூரு – ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமா? BMRCL வெளியிட்ட முக்கிய தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்கு சென்று விட முடியும் என்பதால் பெங்களூருவில் இருக்கும் விலைவாசி, ரியல் எஸ்டேட் உயர்வு உள்ளிட்டவை காரணமாக ஏராளமான மக்கள் ஓசூரில் தங்கி அங்கிருந்து பெங்களூருக்கு பயணம் செய்கின்றனர். ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கு இடையிலான…

Read More

வீட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை.. 47% அதிகரிப்பு..!!

இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்த வீட்டு விற்பனை தேவை சற்று குறைந்திருந்தாலும், தென்னிந்தியாவின் 3 முக்கிய நகரங்களான ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவற்றில் குடியிருப்புச் சொத்துக்களின் விற்பனை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 47 சதவீதம் உயர்ந்துள்ளதாக PropTiger நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களின் இந்த 3 நகரங்களிலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 38,644 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் விற்கப்பட்ட 26,284 யூனிட்களை…

Read More
ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலக பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் உலக முழுவதும் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தக் கூடிய ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி வரிகளை விதித்த வண்ணம் இருக்கிறார். இந்திய…

Read More

ஊழியர் தற்கொலை : ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு!! நடந்தது என்ன?

பெங்களூரு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓசூரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வால் செயல்பட்டு வருகிறார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் அரவிந்த் . கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஓலா நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்த…

Read More

தங்கம் விலை 400 டாலர் வரை குறையப் போகுது.. கலக்கத்தில் முதலீட்டாளர்கள்.. நிபுணர் எச்சரிக்கை..!!

சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை விரைவில் மாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக முன்னணி நகை மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். காமக்யா ஜூவல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மனோஜ் ஜா, தற்போதைய விலை ஏற்றம் தங்கத்தை ஒரு Bubble Zone-க்குள் தள்ளியுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்து வெளியேறும் நிலை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்சம் தொட்ட தங்கம் விலை : இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு…

Read More

பாஜக முன்னாள் எம்.பி “பெண்களின் காலை உடையுங்கள்” என பேச்சு| Pragya Singh Thakur Sparks Outrage for Urging Parents to ‘Break Daughters’ Legs’ Over Interfaith Visits

உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை அடிக்க வேண்டியிருந்தால் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். பெற்றோர்கள் அப்படிச் செய்வது குழந்தைகளின் நன்மைக்காகத்தான். அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து காப்பதற்காக” எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், “மதிப்புகளைப் பின்பற்றாத, பெற்றோரின் பேச்சைக் கேட்காத, பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போகத் தயாராக இருப்பவர்கள்… அவர்களைக் கண்காணியுங்கள்” என்றும் கூறியுள்ளார். பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்வினையாற்றியுள்ளனர்.

Read More

தீபாவளி அதுவுமா மிடில் கிளாஸ் மக்களுக்கு பேரிடி..!! தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு தங்கத்தின் விலை குறையும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த சூழலில் சென்னையில் ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு 2000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இன்று தங்கம் விலை: தொடர்ந்து ஏற்றதிலேயே இருந்த தங்கம் தீபாவளியை தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி கிடைத்திருக்கிறது . ஒரே நாளில் சென்னையில் ஆபரண…

Read More