
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அந்த குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது . மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பம் செய்ய விரும்பக் கூடிய பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு…