latest

    மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

    தமிழ்நாடு அரசு தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அந்த குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது . மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பம் செய்ய விரும்பக் கூடிய பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு…

    Read More

    தீபாவளி கொண்டாட்டம்: 3ஆவது ஆண்டாக ஊழியர்களை பரிசு மழையில் நனைய வைத்த முதலாளி!!

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம் . சில நிறுவனங்கள் பலவிதமான பரிசுகளை வழங்கி ஊழியர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விஐபி சூட்கேஸ் வழங்கி திக்கு முக்காட வைத்தது. மற்றொரு தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு காபி தயாரிக்கும் இயந்திரம், வெள்ளி பார்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது….

    Read More