latest

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தடை! – புதுச்சேரி தொழிலாளர் துறை உத்தரவு

புதுச்சேரி தொழிலாளர் துறையின் செயலர் ஸ்மித்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 66, துணைப் பிரிவுகள் (1) (b) விதிமுறையின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள தொழிற்சாலைகளில் பெண்களின் வேலை நேர வரம்புகளை துணைநிலை ஆளுநர் வரையறுக்கிறார். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பெண்களை பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தடை விதிக்கப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் பெண்களை வேலை செய்ய கட்டாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது….

Read More

எலக்ட்ரிக் வாகனம் வாங்கப் போறீங்களா..? படு வீழ்ச்சியில் சந்தை.. இது தெரியாம கார் வாங்க போகாதீங்க..!

உலகெங்கிலும் உள்ள வாகனச் சந்தையில் தற்போது ஒரு அசாதாரண நிகழ்வு அரங்கேறி வருகிறது. எதிர்காலப் போக்குவரத்து என புகழப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் (EV), அவற்றின் மதிப்பை வேகமாக இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில், கடந்த ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் விலை சுமார் 32% சரிந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பெட்ரோல் கார்களின் விலை வெறும் 7% மட்டுமே சரிந்துள்ளது. எலெக்ட்ரிக் கார்கள் இவ்வளவு வேகமாக மதிப்பை இழந்து, வணிக ரீதியாகப் பின்னடைவைச் சந்திப்பதற்கான முக்கியக்…

Read More

பெங்களூரு டூ மும்பைக்கு புதிய அதிவிரைவு ரயில்.. இனி எவ்வளவு நேரத்தில் பயணிக்கலாம் தெரியுமா..?

இந்தியாவின் மிகவும் பரபரப்பான இரண்டு மெட்ரோ நகரங்களான பெங்களூரு மற்றும் மும்பை இடையேயான ரயில் பயணம் இனி வேகமாகவும், மேலும் வசதியாகவும் மாறவிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து, இவ்விரு நகரங்களை இணைக்கும் இரண்டாவது நேரடி அதிவிரைவு ரயிலுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பயண நேரம் 18 மணி நேரமாக குறையும் : புதிதாக வரவிருக்கும் இந்த அதிவிரைவு ரயில் சேவை, தற்போதைய உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை விட…

Read More

தங்கம், வெள்ளி விலை தொடர் சரிவு.. மக்கள் அடுத்த என்ன செய்ய வேண்டும்..? நிபுணர் அட்வைஸ்..!!

இந்திய மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக மிக முக்கியமான முதலீடாக இருந்த தங்கம், வெள்ளி விலை தற்போது தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக நாளான இன்று பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது வேண்டுமா..? என்ற முக்கியமான கேள்விக்குள் மூழ்கியுள்ளனர். இதேபோல் தங்கத்தை வாங்கி வைத்துள்ளவர்கள் எப்போது விற்கலாம்..? தங்கம் விலை எந்த அளவுக்கு குறையும் என்ற…

Read More

தங்கம், வெள்ளி விலை திடீரென சரிய என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு மாதங்களாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று சரிவைக் கண்டுள்ளது. இந்த திடீர் சரிவுக்கு பொருளாதாரம் மட்டுமின்றி, உலக அரசியல் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “இந்த விலை சரிவுக்கு முதன்மைக் காரணம், அமெரிக்க டாலரின் குறியீடு வலுவடைந்ததும், சீனா மற்றும் இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட சாதகமான முன்னேற்றங்களும்தான்” என்று மேத்தா ஈக்விட்டீஸ் லிமிடெட்டின் கமாடிட்டிஸ் துணைத் தலைவர் ராகுல் கலாந்திரி கூறியுள்ளார்….

Read More

"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" – 'பந்தல்' சிவா பேட்டி

இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு முக்கியமான மனிதரும் தமிழ்நாட்டில் பிசியாகி விடுகிறார். முக்கியமான மனிதர் எனச் சொல்வதற்குக் காரணம் ஒரேநேரத்தில் மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் பாராட்டு பெற்றவர் அவர். காங்கிரஸுடனும் தொடர்பில் இருப்பார். பாரதிய ஜனதாவுடனும் நட்பு பாராட்டுவார். இன்றைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ…

Read More

`எங்கள் குடும்பம் எல்லாம் நடு ரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா?’ – திருச்சியில் பரபரக்கும் போஸ்டர் – trichy controversy poster against Tvk leader vijay

கடந்த செப்டம்பர் மாதம் 27 – ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இந்நிலையில், திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாகியிருக்கிறது. த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 27 -ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு காரில்…

Read More

Alexa-வில் பாகுபாடு.. ஒரே ஒரு மெயில் போட்ட 19 வயது இளைஞர்.. வாழ்க்கையை மாற்றிய அமேசான் நிறுவனம்..!!

வாழ்க்கையில் சில சமயம், ஒரு துணிச்சலான முயற்சி மிகப்பெரிய கதவுகளை திறக்கும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஆஷிஷ் ஜா. வெறும் 19 வயதில் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு அவர் அனுப்பிய ஒரே ஒரு ‘கோல்ட் மெயில்’ (Cold Email), இன்று அவரை அமேசான் நிறுவனத்திற்குள்ளேயே பணிபுரியும் நிலைக்கு உயர்த்தியுள்ளது. சமீபத்தில், தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். “நான் ஒருகாலத்தில் Alexa சாதனத்தை வெல்ல முடியாததால்…

Read More

திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – செல்லூர் ராஜூ | The people of Delta district will give a befitting reply to DMK – Sellur Raju

திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தமிழகம் முழுதும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. செல்லூர் ராஜூ – விஜய் அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மதுரை மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் நான் பேசினால் அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருக்கிறார். திமுக தொண்டர்களைக் குஷிப்படுத்தவே…

Read More

மலேசியா: ஜெய்சங்கர்‌ – மார்கோ ரூபியோ சந்திப்பு; இந்திய வர்த்தக பேச்சுவார்த்தைக்கு நன்மை பயக்குமா?|Jaishankar – Marco Rubio meet amid India – US trade talks

தற்போது மலேசியாவில் ஆசியான் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டுள்ளனர்… கலந்து கொள்கிறார்கள். ஜெய்சங்கர் – மார்கோ ரூபியோ இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இன்று சந்தித்துள்ளார். இது குறித்து தனது…

Read More