latest

ரத்தக்களறியாகும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. 10 மாதத்தில் 11223 நிறுவனங்கள் ‘க்ளோஸ்’..!!

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி தான் இன்று பல கோடி மக்களுக்கு அதிகப்படியான சம்பளமும், பெரும் தொகையில் ஐபிஓ-வும் வெளியாகி வருகிறது. ஆனால் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ஸ்டார்ட்அப் துறையில் இந்த வருடம் மோசமான நிலையை எட்டியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும். 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் சுமார் 11,223 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலை டிராக்சன் நிறுவனத்தின் ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் அக்டோபர்…

Read More

கருணை காட்டும் தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை சரிவு!! ரூ.90,000க்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்!!

சென்னையில் தங்கத்தின் விலை ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது .காலை 9.30 மணிக்கு மற்றும் பிற்பகல் 3:30 மணிக்கு என சென்னையில் தங்கம் விலை இரண்டு முறை மாற்றப்படுகிறது. தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த போது காலை 9:30 மணிக்கு ஒரு முறையும் பின்னர் மாலையும் என ஒரே நாளில் தங்கத்தின் விலை பல ஆயிரம் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் இன்றைய தினம் ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு…

Read More

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்புக்கு முன் விலை குறையும் தங்கம்.. முதலீடு செய்யலாமா?

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ள நிலையில், தங்கத்தின் விலை சரிந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக முதலீட்டாளர்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம், தற்போது உலக அளவில் முதலீட்டாளர்களிடையே நிலவும் ரிஸ்க் குறித்த அச்சத்தால் சரிவை சந்தித்துள்ளது. MCX-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.1,20,000-க்கு கீழே சரிந்து, அதன் உச்ச விலையிலிருந்து ரூ.13,000-க்கும் மேல் குறைந்துள்ளது. அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையும், அதிக லாபம் ஈட்டியவர்கள் பங்குகளை விற்று லாபம் பார்ப்பதும்…

Read More

என் வழி தனி வழி!! அமேசான், பிளிப்கார்ட்டை பின்னுக்கு தள்ளி Meesho சாதித்தது எப்படி?

பண்டிகை காலம் என்றாலும் சரி வீட்டிற்கு ஒரு பொருள் தேவை என்றாலும் சரி பெரும்பாலும் நாம் கடைகளுக்கு சென்று தான் பொருட்களை வாங்கி வருவோம். ஆனால் இ காமர்ஸ் தளங்கள் நாம் பொருட்களை வாங்கும் முறையை மாற்றி அமைத்து விட்டன. வீட்டில் உள்ள அனைவருக்கும் துணிமணி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ,செல்போன் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக் கொள்ள முடிகிறது . அந்த அளவிற்கு இந்தியாவில் மக்கள் ஷாப்பிங் செய்யும் நடைமுறையை இந்த இ காமர்ஸ் தலங்கள்…

Read More

கேரளாவிலும் 'SIR' : “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" – கேரள முதல்வர் பினராயி விஜயன்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்கிறது. ‘இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் சதிச்செயல்’என இதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின், பினராயி விஜயன் ‘SIR’ எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “‘SIR’…

Read More

5 ஆண்டுகளில் 580% வளர்ச்சி அடைந்த பாதுகாப்பு துறை மல்டிபேக்கர் பங்கு: முதலீடு செய்யலாமா?

பாதுகாப்புத் துறையில் இயங்கும் Premier Explosives நிறுவனத்தின் பங்குகள், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து புதிய ஆர்டர்களைப் பெற்றதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் 6% மேல் உயர்ந்தன. இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு ரூ 429.56 கோடி ஆகும். இந்த ஆர்டரின் படி “Chaff’s மற்றும் Flares” சப்ளை செய்ய வேண்டும். இது அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதையடுத்து, பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றம் கண்டன….

Read More

விற்பனை, லாபத்தில் வரலாற்று சாதனை படைத்த சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம்!!

இந்தியாவின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, செப்டம்பர் காலாண்டு (Q2FY26) முடிவுகளை வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, இந்நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த விற்பனை, வருவாய் மற்றும் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.663 கோடியாக இருந்த தனது தனிப்பட்ட நிகர லாபத்தில் 36.6% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ.906 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு…

Read More

CP Radhakrishnan : ‘தேர்தல் தோல்வி.. பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..’ – மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் Vice President CP Radhakrishnan spoke about election defeat

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள், திமுக முன்னாள் அமைச்சர்…

Read More

6 மாதங்களில் அபார வளர்ச்சி கண்ட பென்னி ஸ்டாக்ஸ்: ரூ.50க்குள் தான் விலை!

கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தையில், குறிப்பாகப் பென்னிப் பங்குகள், முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சில பென்னிப் பங்குகள் சந்தையை விஞ்சி, நம்பமுடியாத பலமடங்கு வருமானத்தை வழங்கியுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 6% வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 11% உயர்ந்துள்ளது. ஆனால், ரூ.50-க்கும் குறைவான விலையுடைய சில பங்குகள் இதே காலகட்டத்தில் 942% வரை உயர்ந்துள்ளன என்று…

Read More

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை !!

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகைதந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ சார்பில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். Published:Just NowUpdated:Just Now

Read More