latest

கனமழை சமயத்தில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட அப்டேட்!! பயணிகளுக்கு கொண்டாட்டம்!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டங்கள் நகரின் பல பகுதிகளுக்கும் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. படிப்படியாக மெட்ரோ ரயில்களை பயன்படுத்தக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறுகிய நேரத்திலேயே சவுகரியமாகன் சென்று விடலாம் என்பதால் வேலைக்கு செல்வோர், கல்லூரி செல்பவர்கள் என நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் கழகத்தை பொருத்தவரை பயணிகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதுமையான வசதிகளை…

Read More

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம்.. சரிவுக்குப் பின் தங்கத்தின் விலை ரூ.3,53,214-க்கு மேல் உயர்வு.!!

தங்கம் விலை மீண்டும் ரூ.3,53,214-ஐ தாண்டியுள்ளது. சமீபத்திய சரிவுக்குப் பிறகு இந்த உயர்வு காணப்படுகிறது. அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறையக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கும் போது, வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்படும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் தெரிவித்துள்ளார். திங்களன்று, அவுன்ஸ் $4,000-க்கு கீழ் மெதுவாக சரிந்த பிறகு, மஞ்சள் உலோகம் அதன் சில இழப்புகளை மீட்டது. செவ்வாய்க்கிழமை, 3.3% சரிவுக்குப்…

Read More

“முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” – தென்காசி பெண்கள் புகார் | “Action is being taken to fraudulently provide free patta during CM’s visit” – Tenkasi women complain

முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள் எச்சரித்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஜரா குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரக்கூடிய நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா…

Read More

4 நாட்களாக தொடர் அப்பர் சர்க்யூட்டில் பென்னி பங்கு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!!

டீப் டைமண்ட் இந்தியாவின் பங்கு விலை செவ்வாய்க்கிழமை அன்று, தொடர்ந்து நான்காவது அமர்வாக 5% அப்பர் சர்க்யூட்டில் நிலைபெற்று, புதிய 52 வார உச்சத்தை எட்டியது. வலுவான வாங்கும் ஆர்வம் இதற்கு முக்கிய காரணம். இந்த பென்னி ஸ்டாக், பிஎஸ்இ-யில் ரூ.8.69 என்ற விலைக்கு, 5% உயர்ந்து வர்த்தகமானது. அதிகப்படியான வர்த்தக அளவுகளால், டீப் டைமண்ட் இந்தியா பங்குகள் தொடர்ந்து நான்கு அமர்வுகளாக அப்பர் சர்க்யூட்டில் இருந்து வருகின்றன. அக்டோபர் 28, 2025 அன்று சுமார் 49…

Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணமழை!! 8ஆவது சம்பள கமிஷனுக்கு அமைச்சரவை ஒப்புதல்.. தலைவர் அறிவிப்பு!!

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய தொகை உள்ளிட்டவை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இவ்வாறு சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக அரசு சார்பாக சம்பள கமிஷன் என்பது அமைக்கப்படுகிறது. தற்போது ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது . இந்த ஏழாவது சம்பள கமிஷன் வரும் டிசம்பர் 31ஆம் தேதி உடன் காலாவதி ஆகிறது….

Read More

திமுக, தவெக விஜய்; யார் பக்கம் ஓபிஎஸ்? மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து | DMK, Thaveka Vijay; Whose side is OPS on? Senior journalist Kupendran’s opinion

ஓ.பி.எஸ்-ஸுக்குப் போக்கிடம் இல்லை! இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இப்போது தனக்குத் தலைமை பதவி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில், ‘அ.தி.மு.க கூட்டணி வலிமையாக இல்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது’ என்று ஓ.பி.எஸ் சொல்வது மிகவும் தவறு. நடுநிலையாளர்கள் அல்லது தி.மு.க-வினர் இவ்வாறு பேசலாம். ஆளும் கட்சி நல்ல திட்டம் அறிவித்தால்கூட, எதிர்க்கட்சி அதில் குறையிருக்கிறது என்று…

Read More

கோவை டெலிவரி ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. உங்களுக்காகவே மாநகராட்சி செய்துள்ள சிறப்பு வசதி!!

கோவை: சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் எல்லாம் சாலையில் சென்றாலே குறைந்தது 10 டெலிவரி ஊழியர்களாவது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு ஆன்லைன் டெலிவரி சேவைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. ஸ்விக்கி, சோமேட்டோவில் உணவு டெலிவரி செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட்டில் பொருட்கள் டெலிவரி அமேசான், பிளிப்கார்ட் டெலிவரி என இந்தியாவில் இந்த துறை வேகமாக வளர்ந்து லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளது. பார்ட் டைம் முறையிலும், முழு நேரமாகவும் இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் டெலிவரி…

Read More

Vijay: TVK:திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி; நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய் விமர்சனம் | DMK government will definitely be sent home; Vijay criticizes paddy procurement issue

விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு? கடந்த சில நாட்களாக…

Read More

அடுத்த அதிர்ச்சி.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்.. வேலையை இழந்தவர்களுக்கு மெட்டா அனுப்பிய கடைசி மெயில்..!

பிரபல சமூக ஊடக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), மீண்டும் ஒரு பெரிய பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை, நிறுவனத்தின் முக்கியப் பிரிவான ‘மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்ஸ்’ பிரிவில் இருந்து சுமார் 600 ஊழியர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மெட்டாவின் இந்த ஆண்டின் தொடர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் சமீபத்திய ஒன்றாகும். ஏஐ-யில் கவனம் : மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க்,…

Read More

பள்ளிக்கரணை அழிவின் பின்னணி: அலட்சியத்தின் மூன்று முகங்கள் – அரசு விழிக்குமா?| The background to the destruction of Pallikaranai: Three faces of negligence – Will the government wake up?

எனவே, ராம்சார் ஒப்பந்தத்தின்படி, 2007 முதல் 2014 வரை மொத்தம் 4 G.O. வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சில ஆக்கிரமிப்புகள் இருந்தபோதிலும், 690 ஹெக்டேர் (அதாவது 1705 ஏக்கர்) சதுப்பு நிலங்களை வனத்துறைக்கு அரசு ஒப்படைத்துள்ளது. தனியாரிடம் சதுப்பு நிலம்: இதனைத் தவிர, 1375 ஏக்கர் சதுப்பு நிலம் பல்வேறு காலகட்டங்களில் அரசு துறைகளுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டு தனியாருக்கும் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு முறைகேடாக பட்டா வழங்கப்பட்ட நிலங்களில் ஒரு பகுதியே பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் நிறுவனம்…

Read More