விராட் கோலியின் உணவகத்தில் ஒரு சாதத்தின் விலையே இவ்வளவா..? மெனுவில் என்னென்ன இருக்கு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி, தற்போது உணவக துறையிலும் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அரை சதம் அடித்து அசத்திய நிலையில், களத்திற்கு வெளியே அவர் தொடங்கியுள்ள மும்பை ரெஸ்டாரன்ட் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கோலி தனது முதல் மும்பை உணவகத்தை 2022ஆம் ஆண்டில் தொடங்கினார். இதற்கு ‘One8 Commune’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ள இடம் மிகவும்…

Read More

SIR: “தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்” – சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன? |Su.venkatesan met press people at madurai

ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் கடமை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கைவிடப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்குவது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறையை சிதைப்பது போல, இதயம் போன்ற தேர்தல் முறையை அழிக்க முயற்சி நடக்கிறது. சு.வெங்கடேசன் ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கிற செயல். தேர்தல் ஆணையம்…

Read More

ChatGPTஇன் அடுத்த அதிரடி..! இந்தியர்களுக்கு ஓராண்டுக்கு ChatGPT Go இலவசம் என அறிவிப்பு..!!

ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரக்கூடிய சாட் ஜிபிடி, கூகுளின் ஜெமினி ஏஐ, பெர்பிளெக்சிட்டி ஏஐ ஆகிய நிறுவனங்கள் இந்திய பயனர்களை தங்கள் வசம் ஈர்ப்பதில் பெரிய அளவில் போட்டி போட்டு வருகின்றன. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய ஒரு நாடு ,அதிக அளவில் மக்கள் செல்போனை பயன்படுத்தும் ஒரு நாடாகவும் இந்தியா இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிக பயனாளர்களை பெற வேண்டும் என்பதில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் கடுமையான போட்டியில் இருந்து வருகின்றன….

Read More

Tvk Vijay: “நாங்கக்கூட தெம்பா இருந்தோம். ஆனா அவர் இளைச்சிபோய் இருந்தாரு”- பாதிக்கப்பட்ட குடும்பம்| TVK Vijay: ‘We were trying to stay strong, but he was completely broken’ said the affected family

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து இன்று (அக்.28) பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்த்த பெண் ஒருவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். “நாங்க உள்ள போனதுமே என்ன மன்னிச்சிருங்கன்னு சொன்னாரு. அவர் கூட யாருமே…

Read More

பீகார் தேர்தல் நெருங்கிய வேளையில் ஆர்.ஜே.டி-யில் 27 பேர் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்; கட்சி மேலிடம் நடவடிக்கை | As Bihar elections approach, 27 RJD members suspended for 6 years; party high command takes action

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ கூட்டணியின்…

Read More

ரத்தன் டாடா மறைவுக்கு பின் டாடா டிரஸ்டில் நடக்கும் மோதல்!! வெளியேற்றப்படும் மெஹ்லி மிஸ்திரி!!

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. ஐடி சேவை தொடங்கி ஆட்டோமொபைல் , ஃபேஷன் என பல துறைகளிலும் வெற்றிகரமாக தொழில் புரிந்து வருகிறது. டாடா குழும நிறுவனங்களின் மையமாக செயல்பட்டு வந்தவர் தான் ரத்தன் டாடா. இவர் இந்திய மக்களுக்கு நெருக்கமான தொழிலதிபராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு திடீரென ரத்தன் டாடா காலமானார். ரத்தன் டாடாவின் மறைவு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவை அடுத்து டாடா…

Read More

Paytm யூஸ் பண்றீங்களா? உங்களுக்காகவே வந்திருக்கு புது அப்டேட்!!

இந்தியாவில் யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கிறது பேடிஎம். ஏராளமான மக்களிடமும் சிறு வணிகர்களிடமும் யுபிஐ செயலி பயன்பாட்டை கொண்டு சேர்த்த பெருமை பேடிஎம் நிறுவனத்திற்கு உண்டு. பேடிஎம் சவுண்ட் பாக்ஸ் இல்லாத கடைகளே இல்லை என்ற அளவிற்கு நாட்டின் மூலை முடுக்கெங்கும் யுபிஐ சேவைகளை கொண்டு சேர்த்திருக்கிறது. பேடிஎம் நிறுவனத்தை பொருத்தவரை யுபிஐ பயன்பாடுகளில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிக முக்கியமான…

Read More

டிரம்ப் சொல்லப்போகும் குட்நியூஸ்.. இந்தியா மீதான 25% வரி கட்..?! ஆன ஒரு பிரச்சனை..!!

இந்தியா – அமெரிக்கா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்து வரும் வேளையில், முக்கியமான திருப்பம் அடுத்த மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், அமெரிக்கா தனசு ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு மூலம் பல நாடுகளுடன் வர்த்தக போரை துவங்கியிருக்கும் வேளையில், அக்டோபர் 30 – நவம்பர் 1 ஆம் தேதி சீனா உடன் வர்த்தக பிரச்சனைகளை தீர்த்து முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்தியா மீது விதிக்கப்பட்டு இருக்கும் 50 சதவீத…

Read More

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதையொட்டி, மாநகரம் மற்றும் ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீடு, மேலும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒத்திகை கோவையிலிருந்து இன்று மாலை…

Read More

நவம்பர் 1 முதல் ஆதார் அட்டையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!! இனி எல்லாமே ஈஸி!!

இந்தியர்களின் முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த ஆதார் அட்டை பயன்படுத்தும் முறையும் பல மாற்றங்களை கண்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஆதார் அட்டை பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்தியாவில் ஆதார் அட்டையை தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ அமைப்புதான் மேலாண்மை செய்து வருகிறது. இந்த அமைப்பு நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து…

Read More