MCX தளத்தில் தொழில்நுட்ப கோளாறு.. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தவிப்பு..!!

இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி வர்த்தக தளமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX), இன்று காலை வர்த்தகம் துவங்கும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்வதற்கான கதவுகள் 10 மணி வரையில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக காலை 9 மணிக்கு தொடங்கும் எம்சிஎக்ஸ் வர்த்தகம், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று எம்சிஎக்ஸ் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் பின் 9.45 மணிக்கு துவங்கும்…

Read More

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode | TvK Vijay Resort Meeting: Promises Made to Karur Families Explained

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்குகிறது இந்த வீடியோ.

Read More

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை!! வெள்ளியும் தடாலடி சரிவு!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்திருக்கிறது. தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமான அளவு விலை குறைந்திருக்கின்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் 11,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 150 ரூபாய் விலை குறைந்து…

Read More

“வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்துக்கு AI அமைச்சரின் 83 குழந்தைகளும் உதவும்” – அல்பேனிய பிரதமர் | Albania PM: AI Minister 83 Children Will Ensure Transparency, Corruption-Free Governance

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த ஏ.ஐ.யுக்கு “டயல்லா” (அல்பேனிய மொழியில் “சூரியன்”) எனப் பெயரிடப்பட்டது. `AI அமைச்சர் டயல்லா” குறித்து அல்பேனிய பிரதமர் எடி ராமா தற்போது, டயல்லா கர்பமாக இருப்பதாகவும், 83 குழந்தைகளுக்கு தாயாக உள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் எடி ராமா, பெர்லினில் நடந்த குளோபல் டயலாக்…

Read More

மீண்டும் பூகம்பம்.. அமேசானின் மிகப்பெரிய பணிநீக்கம்.. 30,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு..!!

உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களில் ஒன்றான அமேசான் (Amazon) நிறுவனம், அதன் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது பணியமர்த்தப்பட்ட கூடுதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை இன்று முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அமேசானில் மொத்தம் 1.55 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 3,50,000 பேர் கார்ப்பரேட் ஊழியர்கள் ஆவர். தற்போது குறைக்கப்படவுள்ள 30,000 பேர், இந்த கார்ப்பரேட் ஊழியர்களில் சுமார் 10% ஆகும்….

Read More

மங்கியது மஞ்சள் உலோகம்.. ரூ.1.25 லட்சத்துக்கு சரிந்த தங்கம் விலை.. பின்னணியில் அதிர்ச்சி காரணங்கள்.!

பாரம்பரியமாகவே பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஒரு பெரிய சரிவை சந்தித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மும்பை சந்தையில் 10 கிராம் கொண்ட 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,24,480 ஆகவும், 22 கேரட் தங்கம் ரூ.1,15,140 ஆகவும் குறைந்தது. ஒரு கிலோ வெள்ளி விலையும் சரிந்து ரூ.1,54,900 ஆக உள்ளது. கடந்த 10 நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை…

Read More

மோடி அரசின் மிகப்பெரிய மூவ்.. தனியார்மயமாகும் அரசு வங்கிகள்..?

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கி துறையில் பொதுத்துறை வாங்கிகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் தனியார் வங்கிகளே அதிகப்படியான மதிப்பீட்டை பெற்று வருகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளின் சேவை தரத்தில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. இதேவேளையில் மத்திய அரசு நீண்ட காலமாக பொதுத்துறை வங்கிகளில் தனது பங்கு இருப்பை குறைத்து தனியாருக்கு வழிவிட வேண்டும் என திட்டமிட்டு வரும் வேளையில் வங்கி ஊழியர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து…

Read More

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனியுரிமை மீறல்..? இனி இதுதான் ரூல்ஸ்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், உலகிலேயே மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும், தற்போது இந்நிறுவனம் அதன் தொழில்துறை நிலைப்பாட்டிற்கு நேர்மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனது சொந்த ஊழியர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. இதற்கு காரணம், தொழில்முறை தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ‘மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்’ (Microsoft Teams) செயலி தான். இந்த செயலி, ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அதிகாரிகளுக்குத்…

Read More

அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தைத் தேர்வு செய்துள்ளார் பி.ஆர்.கவாய். | From Hisar to the Apex Court: Justice Surya Kant Becomes First CJI from Haryana

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை நீதிபதியாக தேர்வாகும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பி.ஆர். கவாய் தனது பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதன் நகலை நீதிபதி சூர்யா காந்துக்கும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த…

Read More

ரூ.5,532 கோடி முதலீடு.. இந்தியாவின் மின்னணு உதிரிபாகங்களின் தலைநகரமாக உருவெடுக்கும் தமிழ்நாடு..!!

மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் வெறுமனே அசெம்பிளிங் செய்யும் நிலையில் இருந்து, அதன் அடிப்படை உதிரிபாகங்களை உருவாக்கும் முக்கிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது. இதற்கான முதல் கட்டமாக, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ், 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டங்களுக்கான மொத்த முதலீடு தொகை ரூ.5,532 கோடி ஆகும். இதில், எதிர்பார்க்கப்படும் உற்பத்தி மதிப்பு ரூ.44,406 கோடியாக உள்ளது. இத்திட்டங்களின் மூலம் முதற்கட்டமாக 5,000-க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட இருக்கிறது. மத்திய…

Read More