latest

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்திற்கான ஆணை வழங்குபட்டது. தொடர்ந்து வீடு கட்டபட்டு வருகிறது. வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவு. குடிசைக்கு பதிலாக காங்கிரீட் வீடுகள் கட்டவேண்டும், குடிசை இல்லா தமிழகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். வருவாய்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பொறுப்பேற்ற பின்னர்…

Read More

ஓரே நாளில் 40000 கோடி சம்பாதித்த கௌதம் அதானி.. இதெல்லாம் இவருக்கு மட்டும் தான் நடக்கும்..!!

அதானி குழுமத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் தாறுமாறாக உயர்ந்து ஒரே நாளில் 40,000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை சேர்த்துள்ளது. அதானி குழும பங்குகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று பதிவான உயர்வு என்பது அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் காஸ் நிறுவனங்களின் வலுவான காலாண்டு முடிவுகளால் ஏற்பட்டது. இக்குழுமத்தின்…

Read More

Trump: “எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது, ஆனால்”- மோடி குறித்து டிரம்ப் பேச்சு|trump on indian prime minister narendra modi

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.  தென் கொரியாவில் ஆசியா – பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் (இந்தியா- பாகிஸ்தான்) தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன. நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரைத் தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள். பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர்…

Read More

பெங்களூரில் INR 2-3 கோடி வீடுகளுக்கான தேவை உயர்வு.. வெளியான ரிப்போர்ட்.!!

பெங்களூரு வீட்டுச் சந்தையில் ரூ.2–3 கோடி மதிப்பிலான வீடுகளுக்கு தற்போது அதிக தேவை அதிகரித்துள்ளதாக ஷோபா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீஷ் நங்கினேனி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சில காலாண்டுகளாக விலையுயர்ந்த வீடுகளுக்கான தேவை இருந்தாலும், தற்போது ரூ.2–3 கோடி பிரிவில் இறுதிப் பயனர்களின் தேவை அதிகரித்துள்ளது என்றார். தரமான கட்டுமானங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே வேளையில், வீடுகளின் மலிவுத் தன்மை மற்றும் அதன் விலையும் சந்தையின் போக்கை மீண்டும் நிர்ணயிப்பதாக…

Read More

தங்கம், வைரம் எல்லாம் பக்கத்துலயே வர முடியாது! இந்த ஒரு மரம் இருந்தா நீங்க பல கோடிக்கு அதிபதி!!

தங்கம், வெள்ளி ,வைரம் ,கச்சா எண்ணெய் உள்ளிட்டவை தான் அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் என நாம் நினைக்கிறோன். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு விலை உயர்ந்த ஒரு பொருள் இருக்கிறது . அது ஒரு மரம் என்றால் நம்புவீர்களா? உலக சந்தையில் அதிகம் தேவைப்படும் ஆனால் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ஒரு மரம் இது. இந்த ஒரு மரம் இருந்தால் இன்றைய தேதியில் நீங்கள் கோடீஸ்வரராக இருப்பீர்கள் . அன்பிலார்யா எனப்படும் ஒருவித…

Read More

கௌதம் அதானிக்கு பணமழை!! பங்குச்சந்தையை தெறிக்க விட்ட அதானி நிறுவன பங்குகள்!!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் பெரும் ஏற்றம் கண்டன. முக்கிய நிறுவனங்களான அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவற்றின் சிறப்பான காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஒரே நாளில் சந்தை மதிப்பு ரூ.48,550 கோடி அதிகரித்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிவாயுத் துறைகளில் இருந்து வந்த வலுவான காலாண்டு முடிவுகள் இந்த ஏற்றத்திற்கு முக்கிய காரணம். அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களிலும் இந்த எழுச்சி பரவலாகக் காணப்பட்டது.அதானி கிரீன்…

Read More

இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ புயல்!! BoAt நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டிற்கு செபி அனுமதி!!

ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி பிராண்டான boAt-இன் தாய் நிறுவனமான இமேஜின் மார்க்கெட்டிங், பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) ஒப்புதல் பெற்றுள்ளது. அக்டோபர் 29 அன்று புதுப்பிக்கப்பட்ட அதன் ஆவணங்களின்படி, இதன் மதிப்பு ரூ.1,500 கோடி ஆகும். வார்பர்க் பின்கஸ் ஆதரவு கொண்ட இந்த நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கீடு (IPO) ரூ500 கோடி வரையிலான புதிய வெளியீடு மற்றும் தற்போதைய முதலீட்டாளர்களால் ரூ1,000 கோடி மதிப்பிலான பங்கு விற்பனை…

Read More

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் | DMK and Minister Thiru KN Nehru’s brother’s 888 crore ‘JOB RACKET ‘𝐒𝐜𝐚𝐦

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில் ரூ. 888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் கே.என். நேரு மீது பெரும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி…

Read More

நல்ல காலம் பொறக்குது!! ஒரே நாளில் ரூ.10,339.80 கோடி முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இன்று மட்டும் இந்திய பங்குச்சந்தையில் ரூ.10,339.80 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூன் 26-க்குப் பிறகு, ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் முதலீடு செய்தது இதுவே முதல்முறை. அக்டோபர் மாதத்தில் FII முதலீடுகள் மூன்று மாத உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இதுவரை ₹10,040 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு FII-கள் நிகர முதலீட்டாளர்களாக மாறியிருப்பது இதுவே முதல்முறை. மேலும், இந்த மாதத்தின் முதலீடு ஜூன்…

Read More

எர்ணாகுளம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மையத்தில் புதிய அலுவலகம்.. முழு தளத்தையும் கைப்பற்றிய Zoho.!!

இந்தியப் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation), கேரளாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது. எர்ணாகுளம் தெற்கு மெட்ரோ ரயில் நிலையக் கட்டிடத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘i by Infopark’ என்றழைக்கப்படும் கூட்டுப்பணி செய்யும் மையத்தின் முழு தளத்தையும் குத்தகைக்கு எடுத்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஜோஹோ பெற்றுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காக்கநாடு பகுதியில் உள்ள கின்ஃப்ரா சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடந்த நிகழ்வில், ஜோஹோ கார்ப்பரேஷனின்…

Read More