latest

தங்கம் விலை உயர்வால் என்ன நடந்திருக்கு பாத்தீங்களா? இந்த விஷயத்துல இந்தியர்கள் தான் கில்லாடி!!

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஒரு புறம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறைந்து மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. அதே வேளையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கக்கூடிய பழக்கம் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் வழக்கமாகவே தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில்…

Read More

ஊழல் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு | BJP annamalai says 𝟖𝟖𝟖 𝐂𝐫𝐨𝐫𝐞 𝐒𝐜𝐚𝐦 𝐔𝐧𝐞𝐚𝐫𝐭𝐡𝐞𝐝 𝐢𝐧 𝐓𝐍.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையின் புகாரை முன்வைத்து பரபரப்புக் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார். அண்ணாமலை புகார்: 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ. 888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12…

Read More

நேற்று முதல் பாலஸ்தீனத்தைத் தாக்கி வரும் இஸ்ரேல் – நெதன்யாகு என்ன சொல்கிறார்?|Why Israel attack Palestine now?

“நான் நிறுத்திய எட்டாவது போர் இது’ – இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும். நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு, ‘ஹமாஸ் தான் முதலில் தாக்கியது’ என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அந்த நாட்டின் அதிபர் நெதன்யாகு, ‘ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறார். இஸ்ரேல் தற்போதும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலினால்…

Read More

‘SIR யை கண்டிப்பாக எதிர்ப்போம்; விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் எப்போது? – தவெகவின் சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கம் |TVK’s Nirmal Kumar confirms: ‘We will oppose SIR’ – Vijay’s next campaign phase update

தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்தும் விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், “அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் குறித்தும் பேசினோம். இது கட்சியுடைய core கமிட்டி. அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு Common…

Read More

ஸ்மார்ட் போன் வாங்குற பிளான் இருக்கா? இப்போவே வாங்கிடுங்க.. சீக்கிரம் விலை உயர போகுது!!

உலக அளவில் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கக்கூடிய இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய புதிய மாடல் போன்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நுழைவு நிலை மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவை தான் அதிகம். ஏனெனில் பெரும்பாலான இந்திய மிடில் கிளாஸ் மக்கள் குறைந்த விலையில்…

Read More

இந்து இளைஞர்களே..முஸ்லிம் பெண்களை அழைத்து வாருங்கள், வேலை தருகிறேன்! – பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சு | “We will give jobs if you bring Muslim women” – Controversial statement by former BJP MLA

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள டோமரியாகஞ்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராகவேந்திர பிரதாப் சிங். இவர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி சர்ச்சையில் சிக்குபவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, ” முஸ்லிம் பெண்ணை அழைத்து…

Read More

10 ஆண்டுகளுக்குள் வேலையை ராஜினாமா செய்துவிட்டால் ஓய்வூதியம் கிடைக்குமா? EPFO விதிகள் சொல்வது என்ன..?

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது வெறும் சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்கான அடித்தளமாகும். மாதச் சம்பளத்தில் ஒரு சிறிய பகுதி பி.எஃப். கணக்கில் சேமிக்கப்படுவதுடன், அதற்குச் சமமான தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. பெரும்பாலானோர் பி.எஃப். தொகையை ஒரு தேவைக்கான மொத்தப் பணமாகக் கருதினாலும், அதில் மிகவும் முக்கியமான மற்றொரு பகுதி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான Employees’ Pension Scheme (EPS) கணக்கில் செல்கிறது. ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான…

Read More

அமேசான், மெட்டா பணிநீக்கத்திற்கு பின் இப்படியொரு காரணம் இருக்கா.. ஷாக் கொடுக்கும் GPU பின்னணி..!!

அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது, இதேபோல் மெட்டா நிறுவனமும் ஒவ்வொரு 6 மாதமும் 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி பணிநீக்கத்திற்கு பின் ஏஐ தான் காரணம் என கூறுகின்றனர், ஆனால் உண்மை வேறு. இந்த பணிநீக்கத்திற்கு பின்னால் வியாபாரம் மோசமாக இருப்பதோ, அல்லது ஏஐ பயன்பாடு காரணமோ இல்லை. பண பிரச்சனை தான் முக்கிய காரணமாக உள்ளது. எவ்வளவு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஏஐ…

Read More

கூடிய சீக்கிரம் இது நடக்கப் போகுது!! இந்தியாவுக்கு டிரம்ப் சொன்ன குட் நியூஸ்!!

அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 50 சதவீத வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் இந்த 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழில்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் திருப்பூர், கரூர் ,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் அமெரிக்க சந்தையை நம்பி தான் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றனர். ஆனால் இந்த 50 சதவீத வரி விதிப்பு அவர்களுக்கு…

Read More

மனைவியை வைத்து லஞ்ச வேட்டை.. வேலைக்கே போகாமல் ரூ.37.5 லட்சம் சம்பளம்.. வசமாக சிக்கிய அரசு அதிகாரி..!

அரசு அதிகாரி ஒருவர், டெண்டர்கள் வழங்கியதற்கு பிரதிபலனாக தனது மனைவியின் பெயரில் போலியாக சம்பளம் பெற்றதன் மூலம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த நூதன மோசடி அம்பலமாகியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான ராஜ்காம்ப் இன்போ சர்வீசஸ் (Rajcomp Info Services) நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் பிரத்யுமான் திக்சித். இவர், அரசின் டெண்டர்களை வழங்குவதற்காக…

Read More