latest

மீண்டும் நெருக்கமடையும் அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள் – பின்னணி என்ன?

கத்தாரின் மீது ( அங்கு தங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தின் சில தலைவர்களைக் குறி வைத்து)  சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலை அடுத்து சௌதி அரேபியா போன்ற செல்வாக்கு மிக்க நாடே தன் பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது நினைவிருக்கலாம்.   அதையொட்டி, மத்தியக் கிழக்குப் பகுதியில் தனது செல்வாக்கை  மேலும் அதிகரிக்க , பாகிஸ்தான் , இதே போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிற மத்தியக் கிழக்கு நாடுகளுடனும்…

Read More

பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்

பீகாரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்து வருகின்றன. நேற்று இந்தியா கூட்டணி தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்: 1. டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும். 2.ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம். 3.பீகாரில் உள்ள ஜீவிகா…

Read More

கெத்து காட்டும் பங்கு.. இன்று ஒரே நாளில் 20% உச்சம்.. முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.!!

புதன்கிழமை வர்த்தக அமர்வில், ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்து, மல்டிபேக்கர் பங்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பைட்ச் எக்லிப்ஸ் நிறுவனத்துடன் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த கூட்டாண்மை, தொழில்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவதில் ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. செலவு குறைந்த, புதுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த IoT…

Read More

பெட்டி பெட்டியாக வந்திறங்கிய தங்கம்!! ரிசர்வ் வங்கி எடுத்த திடீர் முடிவின் பின்னணி என்ன?

உலகம் முழுவதுமே தங்கத்தை பற்றி தான் தற்போது பேசுகிறார்கள். தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் ஒரு பக்கம், பல்வேறு நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது மறுபக்கம் என எங்கு பார்த்தாலும் தங்கம் தான் பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி சேமித்து வைத்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் கூட இதே நடவடிக்கை தான் பின்பற்றுகின்றன .பாதுகாப்பான முதலீடு, டாலரின் மதிப்பு குறைந்து வருவது…

Read More

சென்னையில் 200 ஏக்கர் நிலத்தை கேட்டும் L&T.. டாடா-வுக்கு ஷாக்.. ஆட்டம் சூடுபிடிக்கப்போகுது பாஸ்..!!

இந்திய ஏற்றுமதி துறையில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் பிரிவு இந்த ஆண்டு முதல் முறையாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு 2வது இடத்தை எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாத காலத்தில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு ஏற்றுமதி 42 சதவீதம் உயர்ந்து 22.2 பில்லியன் டாலராக உள்ளது. இப்படி இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையில் L&T இறங்க…

Read More

பங்குச் சந்தையில் இவங்க பேர கேட்டாலே அதிரும்.. செல்வாக்கு மிக்க பில்லியனர் முதலீட்டாளர்கள் லிஸ்ட்.!

இந்தியப் பங்குச் சந்தையில் பெரிய முதலீட்டாளர்கள் பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனர். இந்த ‘பிக் புல்ஸ்’ என்று அழைக்கப்படுபவர்கள், கணிப்பு மற்றும் உள்ளுணர்வுடன் செயல்பட்டு, இந்தியாவின் நிதிச் சூழலை மாற்றியமைத்துள்ளனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் அசாத்தியமான முதலீடுகள் முதல் ஹர்ஷத் மேத்தாவின் துணிச்சலான எழுச்சி வரை, இவர்கள் தலாலா தெருவில் தங்களின் அடையாளத்தைப் பதித்து, புதிய தலைமுறை முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (Rakesh Jhunjhunwala): ஃபோர்ப்ஸ் தகவல்படி, ஆகஸ்ட் 2022 நிலவரப்படி சுமார் $5.8 பில்லியன் நிகர…

Read More
ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி!!

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.600 : ஒரே மாதத்தில் 400% விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி!!

மக்கள் தங்களுடைய சமையலில் அதிகமாக பயன்படுத்தக்கூடியவை தான் வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை. வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்ந்தால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் . இந்தியாவின் ஒரு அண்டை நாட்டில் தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. ஒரே மாதத்தில் ஒரு கிலோ தக்காளி 600 ரூபாய்க்கும் ஒரு தக்காளியின் விலை 75 ரூபாய் என்றும் உயர்ந்திருக்கிறது. இது லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்திருக்கிறது. பாகிஸ்தானை பொருத்தவரை…

Read More

அமெரிக்க வேலைக்கு ஆப்பு..? H-1B விசா ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்தியது டிசிஎஸ், காக்னிசென்ட்..!!

அமெரிக்காவில் சர்வதேச பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு சந்தையை ஆட்டம் காணச் செய்யும் விதமாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு நிறுவனங்கள் 100,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹83 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், விசா முறையின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவுமே இந்தக் கட்டண உயர்வு என்று அரசு தெரிவித்தாலும், இது தொழில் துறையினர் மத்தியில் பெரும்…

Read More

வசூலித்ததை என்ன செய்தீர்கள்: சரத்பவார் தலைமையிலான சர்க்கரை ஆராய்ச்சி மையத்தை ஆய்வு செய்யும் பா.ஜ.க அரசு | BJP government to inspect Sharad Pawar-led Sugar Research Centre

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார். இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு…

Read More

Amazon Layoff: இந்தியாவில் மட்டும் 1000 பேர் பணிநீக்கம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!!

உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் கடந்த வாரம் 30000 டெக் – நிர்வாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியானது. இதில் ஒட்டுமொத்த டெக் துறையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது, காரணம் முந்தைய டெக் துறை பணிநீக்கத்தில் அதிகளவில் பணிநீக்கம் செய்த அமேசான் மீண்டும் 30000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது என்றால் மற்ற நிறுவனங்களும் பணிநீக்கத்தை துவங்குமா என்ற அச்சம் உருவானது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் 14,000 ஊழியர்களை மட்டுமே…

Read More