latest

அதிமுக: “சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பபால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்” – ராஜேந்திரபாலாஜி | AIADMK: “crores of rupees of corruption in Sivakasi Satchiyapuram railway overpass project” – Rajendra Balaji

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு தற்போது இந்த ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்த மேம்பாலப் பணியில் 15 சதவீதம் கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது” என்று…

Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்? வெளியானது முக்கிய அப்டேட்!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை மாற்றி அமைக்கப் போகும் 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. இது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பள கமிஷனுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். அடுத்த கட்டமாக சம்பள கமிஷன் என்னென்ன பணிகளை மேற்கொள்ளும், மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தான் தற்போது…

Read More

TVK: “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயற்கை” – விஜய் குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் | “It is natural to comfort the victims” – Tamilisai’s answer to a question about Vijay! |

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். அதே நேரம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கிடையில் தவெக…

Read More

ஷாக்கிங் தகவல்.. இந்திய டெக் ஊழியர்களின் சம்பளம் 40% சரிவு.. அமெரிக்காவில் உச்சம் தொட்ட ஊதியம்..!!

இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத் துறை வல்லுநர்களின் ஊதியத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள அதே பணிப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஊதியம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஊதிய மேலாண்மை தளமான டீல் (Deel) மற்றும் கார்டா (Carta) நிறுவனம் இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது. ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு : 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் பொறியியல் மற்றும் டேட்டா தொடர்பான…

Read More

“தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது!” – ஜோதிமணி எம்.பி காட்டம்” | Election Commission is working in favour of BJP!” – Jothimani MP

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்…

Read More

கைதான கரூர் மாவட்டச் செயலாளருக்கு முக்கியப் பொறுப்பு! – மீண்டும் செயல்பட தொடங்கிய விஜய்யின் தவெக! |Vijay’s TVK Back in Action: Key Role Assigned to Arrested Karur District Secretary!

புதிய நிர்வாகக் குழு அதேமாதிரி, நேற்று மாலையில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு ஒன்றையும் விஜய் அறிவித்திருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் தன்னுடைய உத்தரவின்படி கவனிப்பதற்காக இந்த குழு என விஜய் கூறியிருக்கிறார். பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் என முக்கிய நிர்வாகிகளும் 15 க்கும் மேற்பட்ட மா.செக்களும் அந்த நிர்வாகக்குழுவில் இடம்பிடித்திருக்கின்றனர். இந்தப் பட்டியலில் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கிறது. விஜய்க்கு…

Read More

திடீரென யூடர்ன் அடித்த தங்கம்!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவை. தங்கம் , வெள்ளி விலை ஏற்றம் என்பது நேரடியாகவே சாமானிய மக்களை பாதிக்கின்றன. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து மக்களை கலங்கடித்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த கடந்த 25ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை…

Read More

சென்னை: 5-ம் வகுப்பு சிறுமியை அடித்த ஆசிரியர்; காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் | Chennai: Teacher beats up 5th grade girl for spilling ink; Congress President Selva Perunthagai condemns

சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பேனா மை சிந்தியதற்காக ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலையில் அடித்துள்ளார். இதனால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அந்தச் சிறுமி கடந்த 20 நாள்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். பள்ளிக்கூடம்சித்தரிப்புப் படம் “சென்னை புழுதிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மனித நேயத்தையும், கல்வி…

Read More

பெரும் வீழ்ச்சி.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,33,000 வரை சரிய வாய்ப்பு.. SAMCO நிபுணர் எச்சரிக்கை.!

சர்வதேச சந்தையில் நிலவி வந்த நிச்சயமற்ற சூழலால் மின்னும் உலோகமான வெள்ளியின் விலை சமீபத்தில் உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட திடீர் விலை வீழ்ச்சி, சரக்கு சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியின் இந்த திடீர் சரிவு குறித்து SAMCO செக்யூரிட்டீஸின் சந்தை கண்ணோட்டம் மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் அபூர்வா ஷெத் அளித்திருக்கும் விளக்கத்தை இங்கு பார்க்கலாம். உச்சத்தில் இருந்து 18% வீழ்ச்சி : சமீபத்தில் ஒரு கிலோ…

Read More

கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் நேரத்தில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் – பாதுகாப்பு குறைபாடா? Coimbatore youth violates protocal on VP CP Radhakrishnan visit

அதே நேரத்தில் அங்கு ஒருவழிப் பாதையில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு அதிவேகமாக வந்தனர். காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் அவர்கள் நிற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. “காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.” என்று பாஜக-வினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். “இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க” வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். “எனக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. கோவை…

Read More