latest

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! – இடைக்கால உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்தது என்ன? | High court bench order against tamilnadu government

இந்த நிலையில்தான் மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவசர கதியில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, . ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக…

Read More

“காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும்”- பாகிஸ்தான் ராணுவ தளபதி |pakistan-army-chief-asim-munir-about-kashmir-issue

கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்… இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவின் அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நேற்று(அக்.18) நடைபெற்ற ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை…

Read More

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" – திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்… “வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான…

Read More

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' – மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ‘இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்’ என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்… சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியையும் விதித்தது. ட்ரம்ப் எச்சரிக்கை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கும் விதமாக நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் “சீனா நம் மீது அதிக மரியாதையைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் வரி மூலம் நமக்கு…

Read More

Trump: ‘புதின் உக்ரைனை கைப்பற்றிவிடுவார்’ – ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப்|Trump reflects Putin thoughts in Zelensky Meeting

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம், “புதின் இதைப் போர் என்று குறிப்பிடவில்லை… ஸ்பெஷல் ஆபரேஷன் என்றே கூறுகிறார். புதின் நினைத்தால் உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம். புதின் கூறும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் ட்ரம்ப் பெரும்பாலும் புதினுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இது அவர் முன்பு பேசிய போன்காலின் பிரதிபலிப்பே என்றும் கூறுகிறார்கள்.

Read More

H1B Visa: யாரெல்லாம் 1 லட்சம் டாலர்கள் கட்ட வேண்டியதில்லை?|America clarifies who don’t want to pay 1 lakh dollar for H-1B visa?

புதிதாக ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்களும், ஹெச்-1பி விசா காலக்கெடு முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும். இப்போது செல்லுபடி ஆகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் யாரும் செய்ய இயலாத பணிக்காக, வெளிநாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்தால், அவர்களுக்கு ஹெச்-1பி விசா கட்டணம் இல்லை. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ரூ.800 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட்அப்களை இந்தியாவிற்கு தந்த வெளிநாட்டவர்!! பதிலுக்கு இந்தியா அளித்த பரிசு..

நாடு முழுவதுமே தெருநாய்களின் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி என பெரு நகரங்களில் தொடங்கி இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்கள் வரை தெரு நாய்களால் துரத்தப்படுவது, கடிக்கப்படுவது என பலரும் தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர். தெருநாய் கடிகளுக்கு ஆளாகி ரேபிஸ் வந்து பலர் இறக்கும் செய்தியையும் நாம் காண முடிகிறது. தெருநாய் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் தெருநாய்களின் தொந்தரவு…

Read More

ஒரே டீலில் 186 BMW, மெர்சிடிஸ் கார்கள்.. ரூ.21 கோடியை சேமித்த ஜெயின் சமூக உறுப்பினர்கள்.!

வணிக ரீதியிலான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற ஜைன சமூகம், சமீபத்தில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் போன்ற 186 உயர்தர ஆடம்பரக் கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ.21 கோடி தள்ளுபடியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த விற்பனையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜைன் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஏற்றுக் கொண்டது. JITO அமைப்பில் இந்தியா முழுவதும் 65,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிகழ்வு ஆடம்பரக் கார்…

Read More

சிவகாசியில் இப்படி ஒரு பட்டாசு நிறுவனமா..? வெறும் 20 நாட்களில் ரூ.300 கோடி வருமானம்..!!

தொழில் உலகில் பல நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் சீரான விற்பனையை கொண்டிருக்க கூடிய நிலையில், ஒரு சில வாரங்களிலேயே தங்கள் மொத்த ஆண்டு வருவாயில் 70 முதல் 80 சதவீதத்தை ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது சிவகாசியை சேர்ந்த ‘ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ்’ (Standard Fireworks) நிறுவனம். பல கட்டுப்பாடுகள், சந்தை சவால்களை தாண்டி 3 தலைமுறைகளாக தலைநிமிர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், பட்டாசுத் துறையின் பின்னணியில் இயங்கும் சவாலான தொழிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்…

Read More

புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ – வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு

புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை. இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை. ரோந்துப் பணியில் புதுச்சேரி போலீஸார்  இப்படியான சூழலில், பண்டிகைக்…

Read More