“குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம். ஆப்ரேஷன் சிந்தூர்…

Read More

Lokpal: லோக்பால் அமைப்பு கேட்கும் 7 BMW கார்: விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் | Lokpal asks for 7 BMW cars: Social activists criticize

நாட்டின் ஊழலை வெளிக்கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவவேண்டிய லோக்பால் அமைப்பு, ஆடம்பரக் காரை விரும்பிக் கேட்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்-வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தன் எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் பற்றிக் கவலைப்படாத, தங்கள் ஆடம்பரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் அடிமைத்தன உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம், அரசாங்கம் லோக்பாலை செயல்படவிடாமல் செய்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸின் இளைஞர் பிரிவு, “ஒரு காலத்தில் பொறுப்புக்கூறலின் அடையாளமாக இருந்த லோக்பால் அமைப்பு இடிந்து விழுகிறது… முக்கிய நியமனங்கள்…

Read More

“சம்பாதிச்சதை ஊருக்கு அனுப்ப முடியல” – மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: இந்திய அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன? |Indians stranded in Maldives: What are their demands from the government?

கடந்த ஆண்டு 500 டாலரிலிருந்து 400 டாலர் (சுமார் ரூ.34,000) வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யலாம் எனக் இரண்டாவது முறையாகக் குறைத்தது. தற்போது அதையும் குறைத்து, இந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 150 டாலர் (சுமார் ரூ.13,000) வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர். இது தொடர்பாக இந்திய அரசின் மாலத்தீவு இந்திய…

Read More

“இந்தியா விதிமுறைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால்” – இந்தியா மீது பாயும் அதிபர் ட்ரம்ப் | “If India doesn’t agree to the terms” – President Trump lashes out at India

இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், “இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார்” என்றார். ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, “அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார். அப்படி எதுவும்…

Read More

Chennai Metro: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான வாடிக்கையாளர் திருப்தி 5-க்கு 4.3” – சென்னை மெட்ரோ அறிவிப்பு| Study results in which 32 metro rail companies Chennai Metro ranks first

மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality), அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability), நம்பகத்தன்மை…

Read More

தீபாவளி: “பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது” – சென்னை மாநகராட்சி | Diwali: “Firecracker waste should not be thrown in the garbage bin” – Chennai Corporation

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேரக் கட்டுப்பாடு உள்ளது. எனவே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது. சென்னை மாநகராட்சி பட்டாசு கழிவுகளை…

Read More