latest

“நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” – அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில், கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ்கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே கொள்முதல்…

Read More

”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல”- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி

காட்டூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் மட்டும் 2,000 மூட்டைகள் இருக்கும் எனத் தெரிவித்தனர். இது குறித்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்கிற பெண் விவசாயி, “என் கணவர் கூலி வேலை செய்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். இளைய மகனுக்கு வாய் பேச வராது. ஏற்கெனவே பல சுமைகள் என்னை அழுத்தி வரும் நிலையில் 5 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து நடவு செஞ்சேன். பத்து நாளைக்கு முன்னாடியே அறுவடை செய்திருக்கணும். கொள்முதலில்…

Read More

“நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது; விளைச்சலும் அமோகம் என்கிறார்கள் விவசாயிகள். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் சொல்கின்றனர். முன்கூட்டியே குறுவை அறுவடை பணியை தொடங்கியதால், அரசு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் சாக்கு பற்றாக்குறை, லாரி தட்டுப்பாடு, சேமிப்பு கிடங்குகளில் ஏற்கனவே இருந்த நெல்…

Read More