latest

“காங்கிரஸ் கட்சியை மதித்தால் முதலமைச்சராக வர முடியும். இல்லையென்றால் முன்னாள் முதல்வராகவே இருக்க முடியும்.” – மாணிக்கம் தாகூர்

“2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா?” என்ற கேள்விக்கு? “யாருக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். இருந்த போதும், விருதுநகர் காமராஜர் பிறந்த மண் என்பதால், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துரைக்கும்” என்றார். மாணிக்கம் தாகூர் “விருதுநகர் தி.மு.க கைவசம் உள்ளது. ஒரே மாவட்டத்தில் இரு தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா?” என்ற கேள்விக்கு “எல்லாருக்கும் எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டுமென்ற ஆசை…

Read More