“தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது!” – ஜோதிமணி எம்.பி காட்டம்” | Election Commission is working in favour of BJP!” – Jothimani MP

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் எம்.பி. ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் மாநகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தாமல் உள்ளனர். அதை சரி செய்ய சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்…

Read More

“தி.மு.க-அ.தி.மு.க என்ற இரு பெரும் ஊழல், ரத்தக்கறை படிந்த பாறைகளை புரட்டிப்போட எண்ணோடு திரண்டு வாருங்கள்!” – சீமான் | Thiruverumpur: Seeman’s speech at the public meeting to commemorate Marudhu Pandiyans

வேலுநாச்சியார் வேலுநாச்சியார் உயிரிழந்த பிறகு 85 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் பிறந்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வரலாற்றைப் படிக்கும் போது ‘தென்நாட்டு ஜான்சி ராணி வேலுநாச்சியார்’ என்று படிக்கிறாய். நியாயமாக ‘வடநாட்டு வேலுநாச்சியார் ஜான்சி ராணி’ என்று வரலாறு பதிவாகியிருக்க வேண்டும். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, வரலாற்றில் தெளிவுபெறாத எந்த இனமும் எழுச்சியடைய முடியாது. மருது சகோதரர்கள் சோழ மன்னர்களுக்கு பிறகு மருது சகோதரர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைவித்து ஏற்றுமதி செய்தார்கள்….

Read More

கரூர்: ‘நேரில் ஏன் வரவில்லை?!’ – விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர் – karur instant!

கரூரில் கடந்த மாதம் 27 -ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். அதன் அடிப்படையில், கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியைச் சேர்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்திற்கு நடிகர் விஜய் 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, உயிரிழந்த ராமேஷ் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது, “நேரில்…

Read More