latest

மயிலாடுதுறை: வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்; தீர்வின்றி அல்லாடும் கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதியில் உள்ள சத்தியவாணன் வாய்க்கால், சுற்றியுள்ள 21க்கும் மேற்பட்ட கிராமங்களுங்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீர் பாசனமாக அமைந்துள்ளது. மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் இதன் கழிவுநீரானது பல வருடங்களாக காவிரி ஆற்றின் கிளை வாய்க்காலான ஆறுபாதி சத்தியவாணன் வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது. இதனால், சத்தியவாணன் வாய்க்கால் ஓடும் பல்வேறு கிராமங்களிலும் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் அப்பகுதி மக்களுக்கும் பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது….

Read More