latest

இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது . சாதாரண குடும்பத்தை சேர்ந்த மக்கள் தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு தங்கம் விலை உயர்வு கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது. தங்க நகை: தங்கத்தை நகையாக தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு நகைக் கடைகளும் நடத்தக்கூடிய நகைச்சீட்டு திட்டங்கள் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. அதாவது நகை சீட்டுகள் மூலம் நாம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு…

Read More

தீபாவளி முடிந்தது.. தங்கம் விலை இனியாவது குறையுமா..? HSBC நிதி நிறுவனம் பரபரப்பு அறிக்கை..!!

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும், முதலீட்டாளர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் தங்கத்தின் விலை குறித்த பேச்சுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டிகை கால விற்பனை முடிந்துவிட்ட நிலையில், தங்கத்தின் விலை இனி குறையுமா? அல்லது உயருமா? என்ற கேள்விக்கு, சர்வதேச நிதி நிறுவனமான HSBC ஆச்சரியமான பதிலை தந்துள்ளது. தங்கம் தற்போது உச்சம் தொட்டு விற்பனையாகி வரும் நிலையில், இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்கனவே ஒரு…

Read More

7% வரை சரிந்த வெள்ளி ஈடிஎஃப்கள்: இப்போது வெள்ளியில் முதலீடு செய்யலாமா?

தொடர்ச்சியான உயர்வு மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்குப் பிறகு, வெள்ளி விலை சற்றே குறைந்து வருகிறது. அக்டோபர் 20 அன்று, வெள்ளி ஈ.டி.எஃப்கள் (Exchange Traded Funds) 7% வரை சரிந்தன. உலகளாவிய அளவில் விநியோகம் மேம்பட்டதால், விலைகள் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். இந்த ஈ.டி.எஃப்கள் ஒரு வருடத்தில் 65-70% லாபத்தை தந்துள்ளன. அக்டோபர் மாத தொடக்கத்தில், வெள்ளி வர்த்தகம் என்பது சூடுபிடித்தது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி $40-ஐத் தாண்டியது. இது, வெள்ளி பற்றாக்குறை…

Read More

EPFO 3.0 ஊழியர்களுக்கான PF பணம் எடுக்கும் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் EPFO 3.0 திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உறுப்பினர்கள் தங்கள் PF இருப்பில் இருந்து 75% தொகையை எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக எடுக்கலாம். சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சேமிப்பை எளிதாகப் பயன்படுத்துவதற்கும், அதே நேரத்தில் மீதமுள்ள 25% இருப்பு மூலம் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி என்ன, உங்கள்…

Read More

சிலிக்கான் சிட்டிக்கு இடியாப்ப சிக்கல்.. 2031-க்குள் 1.47 கோடியாக உயரும் மக்கள் தொகை..!!

இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில், அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 20 சதவீதத்திற்கும் மேலாக உயரும் என்று மாநில அரசுத் தரவுகள் தெரிவித்துள்ளன. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.22 கோடியாக இருந்த பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை, 2031ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1.47 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலேயே 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெங்களூருவில் மட்டும் 1.93% மக்கள் தொகை வளர்ச்சி…

Read More

வானை அலங்கரித்த வாணவேடிக்கை.. சிவகாசியில் இந்தாண்டு ரூ.7,000 கோடியை எட்டிய பட்டாசு விற்பனை..!!

இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்யும் சிவகாசியின் வரலாறு, ஒரு துளிப் போராட்டத்தில் தொடங்குகிறது. 1922ஆம் ஆண்டில் சிவகாசியில் ஏற்பட்ட கடுமையான வேலையின்மை காரணமாக, அங்கிருந்து அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் ஆகிய இரு சகோதரர்கள் தீப்பெட்டித் தொழிலைக் கற்க கொல்கத்தா சென்றனர். அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்து தொழிலைக் கற்றுக்கொண்ட அவர்கள், 1923ஆம் ஆண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, ‘நேஷனல் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர். ஆரம்பத்தில்…

Read More

ரூ.800 கோடி மதிப்புள்ள ஸ்டார்ட்அப்களை இந்தியாவிற்கு தந்த வெளிநாட்டவர்!! பதிலுக்கு இந்தியா அளித்த பரிசு..

நாடு முழுவதுமே தெருநாய்களின் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி என பெரு நகரங்களில் தொடங்கி இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்கள் வரை தெரு நாய்களால் துரத்தப்படுவது, கடிக்கப்படுவது என பலரும் தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர். தெருநாய் கடிகளுக்கு ஆளாகி ரேபிஸ் வந்து பலர் இறக்கும் செய்தியையும் நாம் காண முடிகிறது. தெருநாய் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் தெருநாய்களின் தொந்தரவு…

Read More

ஒரே டீலில் 186 BMW, மெர்சிடிஸ் கார்கள்.. ரூ.21 கோடியை சேமித்த ஜெயின் சமூக உறுப்பினர்கள்.!

வணிக ரீதியிலான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற ஜைன சமூகம், சமீபத்தில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் போன்ற 186 உயர்தர ஆடம்பரக் கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ.21 கோடி தள்ளுபடியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த விற்பனையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜைன் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஏற்றுக் கொண்டது. JITO அமைப்பில் இந்தியா முழுவதும் 65,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிகழ்வு ஆடம்பரக் கார்…

Read More

சிவகாசியில் இப்படி ஒரு பட்டாசு நிறுவனமா..? வெறும் 20 நாட்களில் ரூ.300 கோடி வருமானம்..!!

தொழில் உலகில் பல நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் சீரான விற்பனையை கொண்டிருக்க கூடிய நிலையில், ஒரு சில வாரங்களிலேயே தங்கள் மொத்த ஆண்டு வருவாயில் 70 முதல் 80 சதவீதத்தை ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது சிவகாசியை சேர்ந்த ‘ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ்’ (Standard Fireworks) நிறுவனம். பல கட்டுப்பாடுகள், சந்தை சவால்களை தாண்டி 3 தலைமுறைகளாக தலைநிமிர்ந்து நிற்கும் இந்த நிறுவனம், பட்டாசுத் துறையின் பின்னணியில் இயங்கும் சவாலான தொழிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம்…

Read More

பெங்களூரு – ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமா? BMRCL வெளியிட்ட முக்கிய தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்கு சென்று விட முடியும் என்பதால் பெங்களூருவில் இருக்கும் விலைவாசி, ரியல் எஸ்டேட் உயர்வு உள்ளிட்டவை காரணமாக ஏராளமான மக்கள் ஓசூரில் தங்கி அங்கிருந்து பெங்களூருக்கு பயணம் செய்கின்றனர். ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கு இடையிலான…

Read More