latest

“தி.மு.க-அ.தி.மு.க என்ற இரு பெரும் ஊழல், ரத்தக்கறை படிந்த பாறைகளை புரட்டிப்போட எண்ணோடு திரண்டு வாருங்கள்!” – சீமான் | Thiruverumpur: Seeman’s speech at the public meeting to commemorate Marudhu Pandiyans

[ad_1] வேலுநாச்சியார் வேலுநாச்சியார் உயிரிழந்த பிறகு 85 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் பிறந்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வரலாற்றைப் படிக்கும் போது ‘தென்நாட்டு ஜான்சி ராணி வேலுநாச்சியார்’ என்று படிக்கிறாய். நியாயமாக ‘வடநாட்டு வேலுநாச்சியார் ஜான்சி ராணி’ என்று வரலாறு பதிவாகியிருக்க வேண்டும். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, வரலாற்றில் தெளிவுபெறாத எந்த இனமும் எழுச்சியடைய முடியாது. மருது சகோதரர்கள் சோழ மன்னர்களுக்கு பிறகு மருது சகோதரர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைவித்து ஏற்றுமதி…

Read More

Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report | Delta farmers’ tearful story: Stalin’s government failed in paddy procurement | Ground Report

[ad_1] இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள். காரணம், தமிழக அரசின் அலட்சியம். இந்த முறை அதிகமான விளைச்சல் வரும் என்பது தெரிந்திருந்தும், அதனை தங்கு தடையில்லாமல் காலத்தோடு கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லை, சாக்கு இல்லை, சணல் இல்லை…

Read More

பைசன்: "மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு?" – தமிழிசை கேள்வி

[ad_1] மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ‘பைசன்’ திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான இப்படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் ‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு, “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!” என்று நேரில் அழைத்து மரியாதை செய்து பாராட்டியிருந்தார். #BisonKaalamaadan: மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!…

Read More

திமுக வா… தவெக வா…” பொடி வைத்த ஜோடங்கர்… காங்கிரஸ் கணக்கு என்ன? – what congress has in its mind regarding tn poll allaiance?

[ad_1] இன்றைய சூழலில், நாம் தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்கிறோம். நாளைக்கு என்னாகும் என்பது தெரியாது. பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, டெல்லி தலைமையின் மனநிலை என்னவென்பது புரியவரும். தவெக தலைவர் விஜய்யுடனான கூட்டணி குறித்து, பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டி நமது பயணத்தைத் தொடர்வோம்’ என்று பொடி வைத்துப் பேசினார். ஜோடங்கரின் பேச்சு, காங்கிரஸ் தலைவர்களை குழப்பமடையவும் செய்திருக்கிறது. திமுக-வுடன் அனுசரணையாகச் செல்வதா, வேண்டாமா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அதனால்தான்,…

Read More

புதுவை: பெண்களுக்கு Night Shift தடை: "பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அரசு ஒப்புக்கொள்கிறதா?"- திமுக

[ad_1] பெண்களை இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்துவதற்குத் தடை விதித்து புதுச்சேரி தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்துப் பேசியிருக்கும் புதுச்சேரி தி.மு.க மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், “புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை பெண்களைப் பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் இந்த உத்தரவு, பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிக்கும். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை அழித்தொழிக்கும். பாலின சமத்துவத்தை மீறும் அணுகுமுறையாகும்….

Read More

கேரளாவிலும் 'SIR' : “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்" – கேரள முதல்வர் பினராயி விஜயன்

[ad_1] பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (Bihar SIR)’ மேற்கொள்ளப்படவிருக்கிறது. நவம்பர் மாதங்களில் இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கவிருக்கிறது. ‘இது வாக்காளர் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் சதிச்செயல்’என இதற்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஸ்டாலின், பினராயி விஜயன் ‘SIR’ எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்,…

Read More

CP Radhakrishnan : ‘தேர்தல் தோல்வி.. பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..’ – மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் Vice President CP Radhakrishnan spoke about election defeat

[ad_1] சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள், திமுக முன்னாள்…

Read More

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை !!

[ad_1] குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகைதந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ சார்பில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். Published:Just NowUpdated:Just Now [ad_2]

Read More

“முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” – தென்காசி பெண்கள் புகார் | “Action is being taken to fraudulently provide free patta during CM’s visit” – Tenkasi women complain

[ad_1] முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள் எச்சரித்துள்ளனர். தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஜரா குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரக்கூடிய நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை…

Read More